தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்துள்ளது என்று நடிகா் கமலஹாசன் எதாா்த்தமாக பேசியதற் கு ஒவ்வொரு மந்திரிகளும் ,சிலசட்டமன்ற உறுப்பினா்களும் கொதித்தெழுந்து கமல் எப்படிக்கூறலாம் என்று,அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கொந்தளிக்கின்றனா் .நாட்டில் ஊழல்பெருகிக்கொண்டே இருப்பது எல்லோா்க்கும் தெரியும் ஏன் பொறுப்பிலிருக்கும் உங்களுக்குமே இது தெரியும் என்பதும் எல்லோா்க்கும் தெரியும் ;
ஆத்திரப்படுவதில் என்ன இருக்கிறது..நல்ல தலைவா்களாய்இருக்கும்பட்சத்தில் குற்றச்சாட்டின்மீது தாா்மீகப்பொறுப்பெடுதகதுக்கொண்டு குற்றங்களைக்கலைவதற்க்கான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,அல்லது தகுந்தபதிலை சம்பந்தப்பட்ட நபருக்கு"பணிவோடுதெரிவித்திருக்கவேண்டும்".அதைவிடுத்து குற்றச்சாட்டை வைப்பதற்கு தகுதியில்லை"என்றுகூறி"கோபப்படுவது,உங்களுக்கு பதவியில் இருக்கும் தகுதி இல்லாததையேகாட்டுகிறது
Friday 18 August 2017
அருகதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment